மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காவல்துறை அதிகாரி ஒருவரை பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான சுரேந்திர பட்வா மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காவல்துறை அதிகாரி ஒருவரை பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான சுரேந்திர பட்வா மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.